முதலமைச்சர் ஜெயலலிதாவை கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தனது திருமண நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்
Sep 8 2014 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, கழக அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன், தனது திருமண நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை, இன்று கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன், தனது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, இன்று புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளராகவும், புதுச்சேரி சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள திரு. பெ.புருஷோத்தமன், எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, இன்று கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. A. கந்தசாமி குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, தனது மகள் திருமணம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருமண அழைப்பிதழை வழங்கினார்.