PS-2-ல் உண்மை இல்லை என்றால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் : திரைப்பட இயக்குநர் கௌதமன் எச்சரிக்கை
Oct 6 2022 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உண்மையான வரலாறு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குநரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் தலைவருமான திரு. கெளதமன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.