அடர்பனிப்பொழிவால் சுவிட்சர்லாந்தாக மாறிய இமாச்சலப்பிரதேசம் -காணும் இடமெல்லாம் பனிப்பிரதேசமாக தெரிவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

Jan 23 2020 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, சுவிட்சர்லாந்து நாடு போல் காட்சியளிக்‍கிறது.

அம்மாநிலத்தின் Kullu மாவட்டத்தில் உள்ள Malana என்ற கிராமத்தில் அடர் பனிப் பொழிவில் வீடுகள், சாலைகள், மரங்கன் என அனைத்தும் வெள்ளைப் போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்‍கிறது. இதனால் பொதுமக்‍கள் வீடுகளுக்‍குள்ளேயே முடங்கிக்‍ கிடக்‍கின்றனர். பனிப்பொழிவால் சாலையில் பல அங்குலம் அளவுக்‍கு பனிக்‍கட்டிகள் கொட்டிக்‍ கிடப்பதால், போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது. அதேநேரம் காணும் இடமெல்லாம் பனிப்பிரதேசமாக காணப்படுவதால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00