தடை செய்யப்பட்ட 8 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 600-க்‍கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரண் - அசாம் முதலமைச்சர் முன்னிலையில் ஆயுதங்கள் ஒப்படைப்பு

Jan 23 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாம் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட 8 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 644 பயங்கரவாதிகள், அம்மாநில முதலமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் முன்னிலையில் சரணடைந்தனர். அப்போது ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.

ULFA, NDFB, RNLF, KLO, NLFB உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 8 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 பயங்கரவாதிகள், அசாம் மாநில முதலமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் முன்னிலையில், கவுகாத்தியில் சரணடைந்தனர். மேலும், தங்களிடம் இருந்த 177 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அவர்கள் ஒப்படைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மாநில காவல்துறை டி.ஜி.பி., திரு. பாஸ்கர் ஜோதி மகந்தா, அசாம் மாநில போலீசுக்கும், மாநிலத்திற்கும் இது மிக முக்கியமான நாள் என்றும், 8 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், படையினர் என மொத்தம் 644 பேர் சரணடைந்துள்ளனர் என்றும், இதற்கு முன் இந்த அளவிற்கு அவர்கள் சரணடைந்தது இல்லை என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00