மத்தியப்பிரதேசத்தில் புதிய தொழில் தொடங்க 7 நாட்களுக்குள் அனுமதி : விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் கமல்நாத் அறிவிப்பு

Jan 27 2020 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேசத்தில், புதிய தொழில் தொடங்க 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வகை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் திரு. கமல்நாத் தெரிவித்துள்ளார். இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. கமல்நாத், புதிய சட்டத்தின்படி, தொழில் தொடங்க விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படத் தவறினால், அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்று கூறினார். மத்தியப்பிரதேசத்தில், 70 சதவீத வேலை வாய்ப்புகள் மாநில இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00