அசாமில் நீடித்துவரும் தனி மாநிலம் தொடர்பான போராட்டங்கள் - கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் 'போடோ' குழுக்கள் மத்திய அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தம்

Jan 28 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த 'போடோ' குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் அதிகம் வசித்து வரும் போடோ இன மக்கள், பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி, போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் கோரி, ஆயுதப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசு எதிரான நடைபெற்ற போராட்டங்களில் போது இந்த குழுக்கள் நடத்திய தாக்குதலில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசாம் அரசு, மத்திய அரசு மற்றும் போடோ குழுக்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன்படி, போடோ குழுக்களை சேர்ந்த சுமார் 1,550 பேர், வரும் 30-ம் தேதி சரணடைய இருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா முன்னிலையில் போடோ குழுக்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00