பிரச்சனைகளை திசை திருப்பினாலும் மக்கள் மறக்கமாட்டார்கள் - விரைவில் விடிவு காலம் பிறக்கும் : புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை
Feb 16 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் ரஜினிகாந்த், போகும் பாதையை பார்க்கும் போதே, பா.ஜ.க.வின் நிழலாக அவர் செயல்படுவதை காணமுடிவதாக, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் திரு.நாராயணசாமி, பிரச்சனைகளை திசை திருப்பினாலும் மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும், இந்தியாவிற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் எனவும், நம்பிக்கை தெரிவித்தார்.