பிரச்சனைகளை திசை திருப்பினாலும் மக்கள் மறக்கமாட்டார்கள் - விரைவில் விடிவு காலம் பிறக்கும் : புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை

Feb 16 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் ரஜினிகாந்த், போகும் பாதையை பார்க்கும் போதே, பா.ஜ.க.வின் நிழலாக அவர் செயல்படுவதை காணமுடிவதாக, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் திரு.நாராயணசாமி, பிரச்சனைகளை திசை திருப்பினாலும் மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும், இந்தியாவிற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் எனவும், நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00