குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது தெலங்கானா அரசு - மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

Feb 17 2020 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று, முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், மாநில முதல‌மைச்சருமான திரு. சந்திரசேகர ராவ் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ‌எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த‌, கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், அம்மாநில சட்டப்பேரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறை​வேற்றினார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00