சிறையில் தன்னைத்தானே காயப்படுத்திக்‍ கொண்ட நிர்பயா வழக்கு தூக்குத்தண்டனை கைதி வினய் ஷர்மா - சிறை நிர்வாகம் தகவல் : தூக்‍குதண்டனையை மேலும் தாமதப்படுத்த முயற்சியா?

Feb 20 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் ஷர்மா, சிறையில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாக, திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதி, சிறைச்சுவற்றில் தனது தலையை மோதி, வினய்ஷர்மா காயப்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார். இதில், அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் 3-ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. தூக்குத்தண்டனையை நிறைவேற்றும்போது உடலில் காயங்கள் இருக்கக்கூடாது என்பதால், தண்டனையை மேலும் தாமதப்படுத்தும் முயற்சியாக வினய் ஷர்மா தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00