இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கத்தின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு

Feb 20 2020 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிங்கத்தின் எண்ணிக்‍கை 2 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் காடுகள் சுருங்கியதாலும், வேட்டை, நோய் தாக்‍கம் போன்ற காரணங்களாலும் சிங்கங்களின் எண்ணிக்‍கை குறைந்து வந்தன. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கிர் காடுகளில் கடந்த 1985-ம் ஆண்டில் 239 சிங்கங்கள் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டது. அந்த எண்ணிக்‍கை 2015-ம் ஆண்டு 503 ஆக உயர்ந்தது. தற்போது, எடுக்‍கப்பட்டுள்ள கணக்‍கெடுப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிங்கத்தின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00