அவினாசி சாலை விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவிப்பு - ஓட்டுனர்கள் இருவரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் தொகை 30 லட்சம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை

Feb 20 2020 9:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அவினாசி சாலை விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சசீந்திரன் தெரிவித்துள்ளார். ஓட்டுனர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்துத்துறை சார்பில் இன்சூரன்ஸ் தொகை 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00