ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை

Feb 22 2020 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்‍கத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00