பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பதவி ரத்து
Feb 26 2020 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனையை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் செங்கார் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், குல்தீப் சிங் சென்காரின் சட்டசபை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக, உத்தரப்பிரதேச மாநில முதன்மை செயலர் பிரதீப் குமார் துாபே அறிவித்துள்ளார்.