டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 30-ஆக அதிகரிப்பு - தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடிக்கும் பதற்றம் - இன்றும் பள்ளிகளுக்கு விடுமு‌றை அறிவிப்பு

Feb 27 2020 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 30-ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்‍கும், ஆதரிப்பவர்களுக்‍கும் இடையே, டெல்லியின் வடகிழக்‍குப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 30-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோருக்‍கு தொடர்ந்து சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. டெல்லியின் சில இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பதற்றமான சூழழ் நிலவுவதாகக் கூறப்படுகிறது. கலவரம் காரணமாக, டெல்லி கிழக்குப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00