இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.-களில் பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Feb 27 2020 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.-களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் வங்கி தனது ஏ.டி.எம்.-களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அண்மையில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மற்ற வங்கிகளும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் குறைக்‍கப்போவதாக தெரிவித்தன. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை நிறுத்துமாறு வங்கிகளுக்‍கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதால், அதனை அச்சிடும் எண்ணிக்‍கை குறைக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00