டெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு

Feb 27 2020 9:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த கலவரம் மற்றும் வன்முறைகளில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கலவரத்தில் படுகாயம் அடைந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு, பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக 48 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கலவரம் தொடர்பான வழக்குகளை குற்றப்பிரிவிற்கு மாற்றி, டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், துணை ஆணையர் ஒருவரின் தலைமையில், 4 உதவி ஆணையர்கள் செயல்படுவார்கள் எனவும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00