மகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது

Feb 27 2020 9:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதன் மூலம், 2020-2021 கல்வியாண்டில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாய பாடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில், பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00