கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை

Mar 27 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடுவும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், குடியரசுத்தலைவர் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00