கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, அரசு ஊழியர்களின் ஊதியம் குறைப்பு - தெலங்கானா அரசு அதிரடி முடிவு

Mar 31 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்‍க, தெலங்கானா அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பை சமாளிப்பது குறித்து, தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகர் ராவ் தலைமையில், அம்மாநில உயர்மட்ட ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்‍கப்பட்டுள்ளன. அதன்படி, தெலங்கானா முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் சம்பளத்தில் 75 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பு இருக்‍கும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் குறைக்‍க அதிரவு முடிவு எடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00