பஞ்சாபில் தூய்மைப் பணியாளரை மலர்தூவி வரவேற்ற மக்கள் : மாலை அணிவித்தும், கைத் தட்டியும் கெளரவித்த மக்கள்
Apr 1 2020 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நபா என்ற பகுதியில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் ஒருவரை, அப்பகுதி மக்கள் மலர்தூவியும், கைத் தட்டியும் வரவேற்றனர். இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரியும் அவர்களை, மாலை அணிவித்தும் கவுரவித்தனர்.