மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்‍காலம் நீட்டிப்பு இல்லை - ஊரடங்கு அமலில் இருந்தாலும் பணியிலிருந்து விடுவிப்பு

Apr 1 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்களின் பதவிக்‍காலம் நீட்டிப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்‍காலம் நீட்டிக்‍கப்படுமா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்‍கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மார்ச் 31-ம் தேதி ஓய்வு பெறுவோர் அதே நாளில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அலுவலகத்தில் இருந்து பணியாற்றினாலும், வீடுகளில் இருந்து பணியாற்றினாலும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00