ஊரடங்கு உத்தரவு அமலில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மேம்பட்ட கங்கை நதி

Apr 5 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால், வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கங்கை, யமுனை நதிகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அவற்றிலிருந்து கழிவுகள் வெளியேறவில்லை. கங்கை நதியின் தரம் முன்பை விட 50 சதவீதம் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்‌துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00