கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை-காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர்கள், பிரதமர்களுடன் ஆலோசனை

Apr 5 2020 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் திரு.மோதி, காங்கிரஸ் கட்சித்தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் முன்னாள் குடியரசு தலைவர்கள், பிரதமர்களுடன் அலோசனை நடத்தினார்.

பிரதமர் திரு.நரேந்திர மோதி, தொலைபேசி மூலம் காங்கிரஸ் கட்சி தலைவர் திருமதி.சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, திருமதி. பிரதீபா பாட்டில் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங், நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலருடனும் ஆலோசனை நடத்தினார்.

Mulayam Singh Yadav, Akhilesh Yadav, Mamata Banerjee, Naveen Patnaik, Chandrashekar Rao, Parkash Singh Badal ஆகியோருடனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00