டெல்லியிலிருந்து தாயகம் செல்ல முயன்ற மலேசியர்கள் - விமானத்தில் தப்ப முயன்றபோது பிடிபட்டதாக தகவல்

Apr 6 2020 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 10 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் தாயகம் செல்ல முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டனர்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டதால், அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து தெரிவிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்றதாக 8 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பிக்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00