கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அடுத்த சில நாட்கள் மிகமிக முக்கியமானவை - மக்‍கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்த நிறுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு

Apr 6 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அடுத்த நில நாட்கள் மிகமிக முக்கியமானவை என்றும், மக்‍கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்த நிறுத்தும்படியும் மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகவும், சமூக பரவல் என்னும் 3-ம் கட்டத்தை இன்னும் அடையவில்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதே நேரம், இரண்டாம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு செல்வதை தடுக்‍க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை செயலர் திரு. ராஜீவ் கவுபா, காணொலி மூலம் தொடர்பு கொண்டு அனைத்து மாநில செயலாளர்களுடனும் பேசியுள்ளார். அப்போது, அடுத்து வரும் நாட்கள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், மிகமிக முக்கியமானவை என்றும், மக்‍கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை கட்டுப்படுத்த, ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்‍க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மக்‍கள் பொதுவெளிகளில் நடமாடுவதை முற்றிலும் தடுத்த நிறுத்த மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் அதை கடுமையாக்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00