தேசிய ஊரடங்கு பாதிப்பால் மக்களுக்கு உதவ மேலும் ஒரு நிவாரண தொகுப்பு - மத்திய அரசு தீவிர ஆலோசனை

Apr 6 2020 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க, மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிவிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தகத் துறையினருக்கும் சில நிவாரண அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இது போதாது எனத் தெரிவித்த எதிர்க்‍கட்சிகள், மற்றொரு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை தணிக்கவும், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும் மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஊரடங்கு விலக்கப்பட்டதற்கு பிந்தைய சூழ்நிலைக்கு பொருத்தமான நல்வாழ்வு திட்டங்கள் குறித்தும், கல்வி உதவித்தொகை, பயிர் சாகுபடி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், இதர விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00