மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உம்பன் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

May 25 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உம்பன் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உம்பன் புயலின் கோரத்தாண்டவத்தால், மேற்குவங்க மாநிலத்தில் 72 பேர் பலியான நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. கொல்கத்தாவில் புயல் தாக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00