வெட்டுக்கிளிகள் தாக்குதலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் : மத்தியபிரதேச மாநிலம் ஜபல்புர் மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தல்
May 27 2020 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியபிரதேச மாநிலம் Jabalpur மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் தாக்குதலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெட்டுகிளிகளின் படையெடுப்பு விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. Jabalpur மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை எதிர்கொள்ளவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒலி எழுப்பியும், ரசாயன மருந்துகளை தெளித்தும் வெட்டுக்கிளிகளை விரட்டலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.