ஒடிஷா மாநிலத்தில், உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட அரியவகை பறவைகளை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள்
May 27 2020 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிஷா மாநிலத்தில், உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட அரியவகை பறவைகளை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மேற்குவங்கம் மற்றும் ஒடிஷா மாநிலத்தை உம்பன் புயல் கடுமையாக தாக்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒடிஷா மாநிலம் Paradeep நகரில், புயலால் காயமடைந்த பெலிகான் வகை பறவைகளை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.