ஒடிஷா மாநிலத்தில், உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட அரியவகை பறவைகளை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள்

May 27 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிஷா மாநிலத்தில், உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட அரியவகை பறவைகளை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மேற்குவங்கம் மற்றும் ஒடிஷா மாநிலத்தை உம்பன் புயல் கடுமையாக தாக்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒடிஷா மாநிலம் Paradeep நகரில், புயலால் காயமடைந்த பெலிகான் வகை பறவைகளை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00