பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கின
May 28 2020 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 207 புள்ளிகள் உயர்ந்து, 31 ஆயிரத்து 812 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 35 புள்ளிகள் அதிகரித்து, 9 ஆயிரத்து 350 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய் 89 காசுகளாக இருந்தது.