புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
May 31 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இதுவரை இல்லாத அதிக அளவாக, இன்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் பாதிப்பு 70 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவருக்கும், தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் திரு.மோகன்குமார் தெரிவித்துள்ளார்.