இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 392 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது

Jun 1 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 392 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 535-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி வரை, பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்‍கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்‍கப்படுவோர் எண்ணிக்‍கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 8 ஆயிரத்து 392 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 535 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். அதில், 93 ஆயிரத்து 322 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 91 ஆயிரத்து 819 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 5 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00