ஆந்திர தலைமைச் செயலக ஊழியர்கள் 3 பேருக்‍கு கொரோனா தொற்று - ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்‍கொள்ள அறிவுறுத்தல்

Jun 1 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் 3 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதியாளதால் அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது தீவிரமாகி வருகிறது. ஆந்திராவில் பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், தலைநகர் ஐதராதபாத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் 3 பேருக்‍கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அங்குள்ள 2 Block-களும் உடனடியாக சீல் வைக்‍கப்பட்டன. தலைமைச் செயலக அலுவலகம் மூடப்பட்டது. மேலும் 2 blockக்‍குகளிலும் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைபடுத்திக்‍கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00