18 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Jun 2 2020 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்‍கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 55 உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்‍கு கடந்த மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்‍கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள 18 இடங்களுக்‍கான தேர்தல், வரும் 19-ம் தேதி நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்‍கே முடிவுகள் அறிவிக்‍கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00