புதுச்சேரியில் மீண்டும் காய்கறி சந்தை மாற்றம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் தொற்று பரவும் அபாயம்
Jun 3 2020 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மீண்டும் காய்கறி சந்தை மாற்றப்பட்டுள்ளது. இங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும்- இல்லையெனில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளத. மேலும் மீண்டும் ஒரு கோயம்பேடாக மாற வழி ஏற்பட்டு விடக்கூடாது என பொதுமக்கள் மற்றும் வியாபரிகள் அச்சம் தெரிவித்தனர்.