கொரோனா எதிர்ப்புப் போரில் வெற்றி கண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் - கொரோனா வீரர்களுக்‍கு மரியாதை செலுத்துவதாக பெருமிதம்

Jul 12 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் சல்யூட் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குர்கிராமில் Khadarpur-ல் மத்திய ஆயுதப்படை போலீசார் நடத்திய அகில இந்திய மரம் வளர்ப்பு முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கலந்து கொண்டு மரம் நட்டார். பின்னர் உரையாற்றிய திரு.அமித்ஷா, இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில் கோவிட்-19 தொற்று நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவார்கள் என்று பலரும் அச்சம் தெரிவித்த நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக நாம் போராடி வருவதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்து வருவதாக குறிப்பிட்டார். கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நம்முடைய பாதுகாப்பு படையினர் பெரும் பங்காற்றி வருவதாகவும், மக்கள் உதவியுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமின்றி, கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், போராடத் தெரியும் என்பதை பாதுகாப்புப்படையினர் நிரூபித்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் சல்யூட் செய்வதாகவும், திரு.அமித்ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00