ராஜஸ்தானிலும், மத்தியப்பிரதேசத்திலும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்‍கு ராகுல் காந்தியே பொறுப்பு - பாஜகவின் உமாபாரதி விமர்சனம்

Jul 13 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகள் அனைத்திற்கும் ராகுல்காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என பாஜகவின் உமாபாரதி கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான செல்வி உமாபாரதி ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்த கேள்விகளுக்‍கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறிய அரசியல்நிகழ்வுகளுக்‍கும், ராஜஸ்தானில் தற்போது நடந்து கொண்டிருக்‍கும் அரசியல் மாற்றங்களுக்‍கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் வளர்வதை ராகுல்காந்தி விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார். ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் கட்சியில் உயர்பதவிகளைப் பெறும்போது, தான் தனித்துவிடப்படுவோம் என ராகுல்காந்தி அஞ்சுவதாகவும் உமாபாரதி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00