அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்

Aug 10 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று தொடங்கி வைத்தார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்கும் வகையில், சுமார் ஆயிரத்து 224 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 ஆயிரத்த 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை, காணொளி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00