2ஜி ஊழல் வழக்கில் சஞ்சய் சந்திரா உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு - இடைக்‍கால ஜாமின் ரத்து

Aug 14 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

2ஜி ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரும், யுனிடெக் நிறுவனத்தை சேர்ந்தவருமான சஞ்சய் சந்திரா உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மோசடி விவகாரத்தில் சஞ்சய் சந்திரா, கடந்த 2017-ம் ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டார். இந்த விவகாரத்தில் 750 கோடி ரூபாயை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், சஞ்சய் சந்திராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை இன்று ரத்து செய்துள்ளது. சரணடைவதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்‍கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00