கொரோனாவிற்கு எதிரான போரில் விரைவில் வெற்றி கிடைக்கும் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
Aug 14 2020 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவிற்கு எதிராக முன்களப் பணியாளர்களும், மக்களும் கடுமையாக போராடியுள்ளனர் எனவும், இந்த போரில் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ராணுவ வீரர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ரத்த முகாமை தொடங்கி வைத்த அவர், கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, கொரோனா தொற்றில் இருந்து மீள்வோர் விகிதம் தற்போது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.