கொரோனா வைரஸால் நிதி நெருக்கடி : உத்தரகாண்ட் எம்.எல்.ஏ.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம்
Aug 14 2020 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், எம்,எல்,ஏ,க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரகாண்டில் ஒரு எம்.எல்.ஏவுக்கு மாத ஊதியமாக 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.