லடாக்கில் சீன ஊடுருவலை தடுக்கும் விவகாரத்தில் மோதி அரசு அஞ்சுகிறது - ராகுல்காந்தி கடும் விமர்சனம்

Aug 15 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய -சீன எல்லையான லடாக்கில் சீன ஊடுருவலை தடுக்கும் விவகாரத்தில் மோதி தலைமையிலான இந்திய அரசு அஞ்சுகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். லடாக் விவகாரத்தில் பிரதமர் மோதியின் செயல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் தினம் தினம் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தனது டுவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், ஹிந்தியில் கூறியது, லடாக்கில் சீன தனது படை பலத்தை வலுப்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் மோடி அரசு அஞ்சுகிறது என பதிவிட்டுள்ளார். உடனே நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரும் விலைகொடுக்க வேண்டியிருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00