நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கு - மேலும் 2 பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

Sep 21 2020 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், மேலும் இரண்டு பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில், சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், நடிகை ரியா சக்கரபோர்த்தியை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகை ஷ்ரத்தா கபூர், நடிகை சாரா அலிகான் ஆகியோரின் பெயர்கள் வெளிவந்ததாக தெரிகிறது. இதையடுத்து, போதைப்பொருள் வழக்கில், நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் நடிகை சாரா அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்ப போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00