நாட்டின் பொருளாதார பேரழிவுக்‍கு பா.ஜ.க. அரசின் ஆணவமே காரணம் - 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம்

Sep 21 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பா.ஜ.க. அரசின் ஆணவ நடவடிக்‍கைகளால் தான் நாட்டின் பொருளாதாரம் பேரழிவை சந்தித்துள்ளதாக திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திரு. ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக இந்தியாவில் யாரையும் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்வதாக கூறியுள்ளார். முதலில் பேசவிடாமல் தடுத்தார்கள் - அடுத்து நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் - கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை அறியாமல் அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது - அனைத்தும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பேரழிவுக்‍குக் கொண்டுவந்துள்ளதாக திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00