இந்தியாவில் கொரோனா பரவலுக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடே காரணம் - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Sep 21 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்‍கும் பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று தப்லீக் ஜமாத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி, எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். கடந்த மார்ச் 29-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை போலீசார் கைது செய்ததாகவும், 2 ஆயிரத்து 361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்ததுடன், அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்‍கு சென்றது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு ஒரு காரணம் என்று கூறினார். இது தொடர்பாக, தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00