ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - சம்பவ இடத்தை சுற்றிவளைத்து தீவிர சோதனை
Sep 21 2020 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரின் நவ்காம் பகுதியில் சி.ஆர்.பி.எஃபின் 11-வது படைப்பிரிவு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் தப்பியோடினர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டசவமாக எந்த வீரரும், காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.