நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையில் இருப்பதால், அரசின் கடன்சுமை அதிகரிக்கவே செய்யும் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கருத்து
Sep 21 2020 8:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையில் இருப்பதால், அரசின் கடன்சுமை அதிகரிக்கவே செய்யும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பொருளாதார நிலை அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராமப்புறங்களில் உள்ளதைப்போல, நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புதிட்டம் தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.