இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - நடிகை பாயல் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸ் நடவடிக்கை

Sep 23 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் அனுராக் காஷ்யப் மீது, பிரபல நடிகையான பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த அவர், அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, அந்த பதிவில் பிரதமர் திரு.மோதியையும் Tag செய்திருந்தார்.

இதற்கு ஆதராவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மும்பை போலீசாரிடம் நடிகை பாயல் அளித்த புகாரின் பேரில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00