புதுச்சேரி பல்கலைக்கீழ் இயங்கும் கல்லூரிகளில் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி - ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைபிடிக்க கோரிக்கை
Sep 23 2020 6:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில், பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டனர்.