வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை நகரம் - மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது

Sep 24 2020 9:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

வரலாறு காணாத மழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அவசர வேலை காரணமாக வெளியே சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பலர் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெடுந்தூர ரெயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். நகரம் வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோனது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00